Tag: மரணம்

பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.!

RIP Visveshwara Rao: பிரபல நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.  சமீப காலமாக தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்த உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இரண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26-ல் நடிகர் சேசு, மார்ச் 29 -ல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று காலை நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர் கடந்த சில நாட்களாக […]

RIPVisveshwaraRao 3 Min Read
visweswara rao rip

தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் சுடுகாடு..!

சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இன்று பல கிராமங்களில் சடலங்களை எரிப்பதற்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வெகு தொலைவில் இடுகாடு இருப்பதாலும், சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதையும் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இந்த நிலையில் சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டு மாவட்டத்தில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

- 3 Min Read
Default Image

டெல்லியில் அடுத்த கொடூரம்.! சூட்கேசில் கண்டெக்கப்பட்ட பெண்ணின் உடல்.!

டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்ற இளைஞன் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதே போல இந்தியாவில் நடந்தன. தற்போது மீண்டும் டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று (புதன்கிழமை) […]

#Death 3 Min Read
Default Image

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர் மெய்யநாதன்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் […]

- 3 Min Read
Default Image

‘வெகு சீக்கிரம் போய்விட்டார்’ – இவரது மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். […]

#Cricket 3 Min Read
Default Image

அதிர்ச்சி :ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக  1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக […]

#Cricket 2 Min Read
Default Image

‘உங்களையெல்லாம் பார்க்க வேண்டும்’ இறப்பதற்கு முன் மாணவர்களிடம் கூறிய ஆசிரியர்..!

கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது மாணவர்களை கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தார்.  கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு நலன்புரி கீழ்நிலைப் பள்ளியில் 47 வயதான மாதவி என்ற 3 ஆம் வகுப்பு கணித ஆசிரியை உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டடு இருமல் தொடங்கியது. […]

ஆசிரியை 4 Min Read
Default Image

ஊழியர் மரணம்;திமுக எம்பி உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு…!

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் தி.மு.க. எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களுக்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமாக ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது.அத்தொழிற்சாலையில்,மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் 19 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை.அதன்பின்னர்,அவர் உயிரிழந்து விட்டதாகவும்,அவரது உடல் அரசு மருத்துவமனையில் […]

CBCID police 6 Min Read
Default Image

எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்…!

எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பன்முக திறமையால் பல விருதுகளை குவித்த இவர்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வயது முதிர்வு பிரச்னை காரணமாக காலமானார். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் 3 மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன், […]

msvisvanathan 3 Min Read
Default Image

திமுகவின் முக்கியப்புள்ளி மாரடைப்பால் மரணம்…!

சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா,  திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார்.  மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING : நடிகர் விவேக் மரணம் – விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்…!

நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம். தமிழ் திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம், 17-ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவரது மரணம் பல சர்ச்சைகளுக்குள்ளானது. மேலும், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாக தான் காலமானார் என்றும் பலர் கூறியிருந்தனர். இதனையடுத்து சுகாதார்த்தத்துறை சார்பில், தடுப்பூசிக்கும், விவேக் மரணத்திற்கும் எந்த […]

VIVEK 3 Min Read
Default Image

#Breaking கைது! முத்துராஜ்க்கு மருத்துவ பரிசோதனை? ஆஜர்!!

மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும்  இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை  […]

சாத்தங்குளம் 6 Min Read
Default Image

காவலர்கள் தாக்கி ஓட்டுநர் மரணம்:விடிய போராட்டம்..2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்திய காவல்ர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தன் குளம் வியாபாரிகளான தந்தை – மகன் உயிரிழந்த இச்சம்பவமே இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு தாக்குதலை காவல்துறையினர் நடத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலையையும்,கண்டனத்தையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர்கள் இருவர் தாக்கியதில் உயிரிழந்த விவகாரத்தில் […]

ஆட்டோ ஒட்டுநர் 3 Min Read
Default Image

காஷ்மீரில் தீவிரவாதிகளுன் துப்பாக்கி சூடு… இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை… இந்திய தரப்பில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட் 5 பேர் வீர மரணம்…

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் சூழலில்  இந்தியா மனித இன விரோத சக்திகளான தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது. இதில்,  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவின் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் தாக்குதலுக்கு  இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.  காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத திடிர் […]

இராணுவ வீரர்கள் 3 Min Read
Default Image

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட   நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் காலமானார்…

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட   நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து  அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் அவர்களின் தற்போது வயது 64. அவர்,  நியூசிலாந்து  அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டு விளையாடி இருக்கிறார். இவர்,  சர்வதேச அளவில்  மொத்தம் 8  டெஸ்ட் போட்டிகளிலும் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், […]

கிரிக்கெட் 3 Min Read
Default Image

மலம் கழிக்கச் சென்று- மரணம் அடைந்த இளைஞர்..அடித்தே கொன்ற பொதுமக்கள்! என்ன நடந்தது..?

மலம் கழிக்க சென்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது(26). சக்திவேல் விழுப்புர மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்வத்தன்று மதியம் வீட்டிலிருந்து பணிக்கு தன்னுடையது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார்.இந்நிலையில் அருகில் வயலில் வேலை செய்திருந்த பெண்மணி சக்திவேலை தவறாக நினைத்து […]

உயிரிழப்பு 3 Min Read
Default Image

அரசு பள்ளி மாணவியின் உயிரை காவு வாங்கிய குளம்பு..மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் மாணவிக்கு நடந்த சம்பவம்..!

உத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் 3 வயது  இளம்பிஞ்சு பலி கொதித்த குளம்பால் நடந்த பரிதாப நிகழ்வு  இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் […]

இந்தியா 4 Min Read
Default Image

ஒரு நாளுக்காக ஓடுவது முக்கியமில்ல..வாழ்க்கை தான் முக்கியம்.விராட்டின் வலி பதில்..!

விளையாட்டுத்துறையை அதிர்ச்சி செய்த கூடைப்பந்தின் முடிசூடா கோப் பிரையண்ட் மரணம் ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழ்க்கை தான் முக்கியம் என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார். என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப்பிரையண்ட் மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட 9 பேர் கடந்த மாத இறுதியில் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உடல்கருகி உயிரிழந்தனர்.கோப் பிரையண்ட்டி மறைவு விளையாட்டு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருடைய மறைவுக்கு  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

VIRAT 5 Min Read
Default Image

அதிமுக மாணவரணி துணை செயலாளர் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட நிலையில் மரணம்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை ஆவார் .இவரது மகன் சதீஷ் .இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் ஆண்டிபட்டி அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் சதீஷ் எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன் காரணாமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்த்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் நடந்தது […]

tamilnews 3 Min Read
Default Image