Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிப்படைந்த 17-வயது சிறுமியின் தாய் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். Read More :- கர்நாடகாவில் பரபரப்பு.!17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.! கடந்த பிப்ரவரி-2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த 17-வயது சிறுமி […]
Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்ததாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தயார் அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More :- தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.! கடந்த பிப்ரவரி 2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த […]
கன்னியாகுமரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படமெடுத்த ஆசிரியர் கிருஸ்து தாஸ், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதி அரசு பள்ளியில், அக்கவுண்டன்சி படமெடுத்துவந்த ஆசிரியர் கிருஸ்து தாஸ் என்பவர், தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் அப்பகுதி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி பெற்றோர்கள், பள்ளி […]
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார். தஞ்சாவூர் மாவட்டம் மனொலிப்பெட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த […]
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து […]