பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார். அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது […]
ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம். .24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.! இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி […]
பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ போன்ற ஒன்று நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் ஈக்களின் லார்வாக்கள் டஜன் கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர்கள் உடனடியாக அவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இவ்வாறு கண்ணுக்குள் லார்வாக்கள் உருவாகத் தொடங்கி விட்டால் ஏற்படும் கண் எரிச்சல் […]
குடும்ப வன்முறை என்பது கணவராலோ அல்லது குடும்ப உறுப்பினராலோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாகும். மேலும் கடந்த ஜூலை 2-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள செந்தனில் சுமார் 22 வயது மிக்க கர்பிணி பெண்ணை தனது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில் இந்த ஒருவருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 எனும் அதிர்ச்சியான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறையால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார். அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார். அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அங்கு […]