வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா […]
மேற்வங்க மாநிலம் கோல்கட்டாவில் 2 நாட்களுக்கு முன் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர்.அந்த பாலம் இடிந்த இந்நிலையில் இன்று அதிகாலை சிலிகுரியின் பன்சிதிவா பகுதியில் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மற்றொரு பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதே நல்ல தகவலாகும். DINADUVADU