Tag: பட்டாசு ஆலை வெடி விபத்து

#Breaking:பெரும் சோகம்…பட்டாசு ஆலை வெடி விபத்து – 25 வயது இளைஞர் பலி!

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை தரைமட்டமானதில் சோலை விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும்,மறுபுறம் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து,பட்டாசுக்கு தேவையான மூலப் பொருட்களை கலவை […]

explosion 3 Min Read
Default Image

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு..!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் நேற்றுஏற்கனவே 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர்  உயிரிழந்துள்ளார். இதன்மூலம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 5 […]

#Death 2 Min Read
Default Image

#Breaking:”பட்டாசு ஆலை வெடி விபத்து;உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்”- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி,செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் […]

#CMMKStalin 5 Min Read
Default Image