Tag: பசும்பொன்

“தென்னகத்து போஸ்” முத்துராமலிங்கத் தேவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்,அமைச்சர்கள் பங்கேற்பு !

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி இன்று நடைபெறுகிறது. பசும்பொன்னில் நடக்கும் இன்றைய விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ” கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் ! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார். கொடுங்கோல் […]

- 3 Min Read
Default Image

தேவர் ஜெயந்தி.! தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு.!

நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் […]

- 2 Min Read
Default Image

தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவது பற்றி தெரியாது.! அண்ணாமலை பதில்.!

வருகிற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருகை குறித்து எந்த தகவலும் வரவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.   அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறினார். அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக […]

- 3 Min Read
Default Image

60வது தேவர் குருபூஜை.! கலந்துகொள்பவர்களுக்கு காலக்கெடு.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி வரும் 21ஆம் தேதிக்குள் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  வருடாவருடம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாப்படும். அன்றைய தினம் அவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட பசும்பொன் கிராமத்தில் குருபூஜை விழா நடைபெறும். இந்த குருபூஜையில் […]

- 3 Min Read
Default Image