Tag: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் கோவிலில் இந்த நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக,அதன் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி,காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் […]

coronavirus 3 Min Read
Default Image

இனி வழக்கம் போல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி!! கோவிலில் தங்கத்தேர்!!! இயக்கப்படும் கோவில் நிர்வாகம்!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ந் தேதி கோவில் கிரி பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கிரி பிரகார மண்டபம் முழுவதையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் கிரி பிரகாரத்தில் இயக்கப்பட்ட தங்கத்தேர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த […]

ஆன்மீகம் 2 Min Read
Default Image