150 சவரன் நகை.. BMW கார்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மருத்துவர் தற்கொலை.!

Dr Ruwais - Dr Shahana

எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் … Read more

ஒரே பள்ளியில் 3 மாணவிகள் தொடர் தற்கொலை.! காதல் விவகாரமா.? போலீசார் விசாரணை…

உத்திர பிரதேசத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து சுமார் 10 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டனர்.   உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் செயல்பாட்டு வரும் உயர்நிலை பள்ளியில் கடந்த டிசம்பர் 10 முதல் 18 வரையில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். முதலில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து 12ஆம் வகுப்பு மாணவிகள் ஒருவர் ஊரில் உள்ள குளத்தில் குதித்தும், இன்னொருவர் பூச்சிமருந்து குடித்தும் தற்கொலை செய்து … Read more

மொபைல் விளையாட்டுக்கு தடை.! தனது உயிரை மாய்த்துக்கொண்ட 10 வயது சிறுவன்.!

மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.  தற்போது இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் , வயது முதிர்ந்தோர் என வயது கடந்து செல்போனுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். அது தற்போது மனிதனின் இன்னொரு கை போல் மாறிவிட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டம் அருகே ஒரு 10 வயது பள்ளி மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே மொபைல் … Read more

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு மாணவி..!

சென்னையில் பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு சிறுமி.  சென்னை மதுரவாயல் சீமந்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு 12 வயதில் சர்னி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயந்து வருகிறார். இந்த நிலையில் சர்னிக்கு  கமலேஷ் என்ற தம்பி உள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் … Read more

பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை..!

ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு.  திருவண்ணாமலை மாவட்டம்  ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி – தற்கொலை செய்துகொண்ட இளைஞர்..!

பொள்ளாச்சி அருகே மேட்டுப்பாளையத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சல்மான்(22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை இன்று பல ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பொள்ளாச்சி அருகே மேட்டுப்பாளையத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சல்மான்(22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். … Read more

ஆளுநரே வேலை செய்யாமல் தடுக்கும் பாஜக இதற்கு பதில் சொல்க – ராஜீவ் காந்தி

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த பெண்ணின் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்.  தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து பதில்களையும் ஆளுநரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. ஆனால் ஆளுநர் பதில் அளிக்க தாமதபப்டுத்தி வருகிறார். இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. … Read more

இந்த பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.  தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில … Read more

இது போன்ற செயல்களில் மட்டும் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தங்கவேலுவுக்கு வீரவணக்கம் என முதல்வர் இரங்கல்.  மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், சேலம் மாவட்டம் தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் … Read more

முடி உதிர்வுக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் தற்கொலை..! இளைஞரின் பரபரப்பு கடிதம்…!

கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை.  கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் … Read more