மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும். மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் […]
மேஷம் : உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய […]
மேஷம் : இன்று காலையிலேயே பொன்னான தகவல் வந்து சேரும்.வியாபர ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்.உதவி கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். ரிஷபம் : இன்று அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய நாள்.மதியம் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பண சம்பந்தப்பட்ட காரியங்களை மற்றவர்களிடம் யோசித்து கொடுப்பது நல்லது. மிதுனம் : உத்தியோகத்தில் பணி மாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்ச்சி தேவை உறவினர் இடையே பகை உருவாகமல் பார்த்து கொள்ளுங்கள் பயணங்கள் செய்யும் […]
மேஷம் : இன்று பொருளாதார கருதி எடுக்கும் முடிவிற்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் எல்லாம் முடிவாகும் வெளிநாட்டு செல்ல விரும்பும் மேஷ ராசியினரின் எண்ணம் ஈடேறும். ரிஷபம் : தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மறதி ஏற்படும். மிதுனம் : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளி வட்டாரப் […]
மேஷம் : சுபக்காரியத்திற்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் சமயத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கல்யாண முயற்சிகள் கைகூடும். ரிஷபம் : எண்ணியது நிறைவேற நந்தீஸ்வரர் வழிபடை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களது கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நன்மைத் தரும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வருவதில் சற்று தாமதப்படும். வீண்விரயம் உண்டு. மிதுனம் : சான்றோர்களின் சந்திப்பு சந்தோஷத்தை தரும்.பணவரவு திருப்தி தரும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வர். […]
திருநள்ளாற்றில் ஜனவரி 27., தேதி சனிப்பெயர்ச்சி விழா ஜன., 27 தேதி அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி அடையும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழிபடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார். அவ்வார் […]
மேஷம் : விரயங்கள் ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள். துனம் : தங்களின் நட்பு வட்டம் […]
மேஷம் : தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும் மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர். கடகம் : தடைகளை தாண்டி முன்னேற்றம் […]
மேஷம் : உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.விரயங்கள் உண்டு மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை […]
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு உங்களுக்கு மிகவும் பிடித்த நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசமாக்க வேண்டும். மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. அதனால் அதற்காக வருந்துவதை விட்டுவிட்டு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நேரத்தை பயன்படுத்துங்கள். கடகம் : உங்கள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக […]
மேஷம் : இன்று பலன்கள் கலவையாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். உங்கள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. மனதினை உறுதியாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சாதுர்யமாக திட்டங்களை செயல்படுத்துங்கள். மிதுனம் : இன்று புதிய நண்பர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம். அவருடன் நட்பாக பழகி இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். கடகம் : இன்று நடக்கும் எந்த விஷயத்தையும் […]
சண்டிகேஸ்வரர் சன்னிதியில் ஏன் கை தட்டுகிறோம் என்று அறிந்து கொள்வோம். கை தட்டி வழிபட்டால் கேட்ட வரம் நிச்சயாக கிடைக்கும் ஆனால் ஏன் கை தட்டுகிறோம் என்ற காரணத்தையும் சண்டிகேஸ்வரர் பற்றிய கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம். கோவில்களில் சிவாலய வழிபாட்டில் நாம் நிறைவாப் பதிவு செய்து கொண்டுவர வேண்டிய இடம் சண்டிகேஷ்வரர் சன்னிதி அங்கு பக்தர்கள் கைத் தாளமிடுவதும்,விரல்களை சொடுக்குவதுமான செயல்களை செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக உள்ளது. எதற்கு இவ்வாறு செய்கிறோம் சண்டிகேஸ்வரர் […]
மரங்களை தெய்வீக அம்சம் கொண்டதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய மரங்களில் மகிழமரம், பன்னீர் மரம்,குறுந்த மரம், அரிநெல்லி மரம் ஆகிய மரங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவை அவைகளை குறித்த ஆன்மீக தகவலையும்- பலன்களை பற்றி அறிந்து கொள்வோம். மரம் தான் நீருக்கு ஆதாரம் நீர் இல்லையேல் பூமியில் எங்கும் பஞ்சமும் பட்டணியும் தலைவிரித்து ஆடும் அவலம் ஏற்படும் இதை தான் வள்ளுவரும் நீரின்றி அமையாது உலகு என்றும் கூறுகிறார். அத்தகைய நீருக்கு ஆதாரமாக இருப்பது மரம் […]
இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம். மேஷம் : இன்று உங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். தங்களின் பொருளாதார நிலையானது உயரும். வாங்கிய கடன் குறைய பல புதிய முயற்சிகளை கையாளுகின்ற நாள். உங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியானது வெற்றி பெறும் நல்ல நாள். ரிஷபம் : இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்க பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்குகின்ற நல்ல நாள். இன்று […]
மேஷம் : மன உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் செயல்களை தடுக்க சில தடைகள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தோடு இருங்கள். ரிஷபம் : சீரான நாள். நண்பர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை உண்டாகும். மகிழ்ச்சியுள்ள நாள். மிதுனம் : கடினமான முயற்சி வெற்றியை கொடுக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள். கடகம் : சுமாரான பலன்கள் கிடைக்கும். சில சவால்கள் […]
இன்று(மே.,29) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும்.வீடு மற்றும் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும்.எதிர்பார்த்த விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.உடன் பிறந்தவர்கள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று எடுத்த காரியத்தை எளிதில் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள் முக்கிய புள்ளிகளை எதிர்கால நலன் கருதி சந்திப்பீர்கள் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. மிதுன ராசிக்காரர்கள்: […]
இன்று(மே.,28) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நல்ல யோகமான நாள் கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களின் தங்களின் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள் வியாபாரம் விரோதம் ஆகும் நாள் உடல் நலத்திற்கு என்று சிறுதொகை செலவிடும் உத்தியோகத்தில் வேலை பளு […]
இன்று(மே.,27) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி கை கொடுக்கும்.பொருளாதார நிலை உயரும் .இனிய செய்தி இல்லம் தேடி வரும்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகுவர்.பணி இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.மேலும் தொலைபேசி வழி தகவல் மகிழ்சியை தரும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.சகோதர வழியில் சுப காரிய பேச்சுக்கள் முடிவாகும்.அன்னிய தேசத்தில் இருந்து நல்ல செய்தி வந்தடையும் வருமானம் […]
இன்று(மே.,25) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று தங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்வீகள்.திட்டமிட்ட காரியம் ஒன்று திடீர் மாற்றம் ஏற்படலாம்.உடல்நலத்தில் அக்கறை தேவை.பயணங்கள் தாமதமாகும் ரிஷப ராசிக்காரர்கள்: இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்.வருங்காலம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.மேலும் அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள். மிதுன ராசிக்காரர்கள்: இன்று நீங்கள் நீண்ட நாள்களாக […]
இன்று(மே.,25) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: தொழில் வளர்ச்சி மேலோங்கும் நல்ல நாள்.ஊர் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும என்ற எண்ணம் அதிகரிக்கும்.பொதுநல ஈடுபாடு கூடும்.குடும்பச் சுமை அதிகரிக்கும். ரிஷப ராசிக்காரர்கள்: பொதுவாழ்வில் உள்ள ரிஷப ராசியினரின் பாராட்டும் ,புகழும் கூடும் நாள் வருமானம் அதிகரிக்கும்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்கள்: இன்று விட்டு […]