Tag: கள்ளச்சரயம்

மது குடித்தால் இறந்து விடுவீர்கள்… எச்சரிக்கை விடுத்த பீகார் முதல்வர்.!

சட்டவிரோத மதுவை குடித்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆதலால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை.  பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த இறப்பு குறித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, சட்டவிரோத மதுவை குடித்தால் […]

#Bihar 2 Min Read
Default Image