கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளானது. ஹிஜாப் அணிய தடை மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா மாநில பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது. இதனையடுத்து, முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் […]