Tag: கணவன் மனைவி ஒற்றுமை

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வருகிறதா? இந்த படத்தை படுக்கையறையில் வையுங்கள்..!

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும்.  பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். […]

- 3 Min Read
Default Image

இந்த உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறையுமாம்..!

இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். […]

Husband and wife 4 Min Read
Default Image

வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழணுமா?இந்த பழக்கம் மட்டும் போதும்..!

வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம். தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் […]

habits of couples 6 Min Read
Default Image

வீட்டில் இந்த விளக்கு ஏற்றினால் கணவன்-மனைவிக்குள் சண்டை அதிகரிக்கும்..!ஒற்றுமை குறையும்..!

பொதுவாகவே வீட்டில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்குவது என்பது வழக்கமான முறை தான்.  பூஜை அறையில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இது குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருளையும் பெற உதவும். ஆனால், ஒருசிலர் கோவிலில் ஏற்றும் தீபத்தை போன்று வீட்டில் ஏற்றுகிறார்கள். அது முறையானதல்ல. அதனால் வீட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளுக்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலில் சில பரிகாரத்திற்காக, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதனை […]

kanavan manaivi otrumai 3 Min Read
Default Image