13 வயது சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கைது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் குழந்தையில்லாததை காரணம் காட்டி அடுத்ததடுத்து, 4 திருமணங்களை செய்துள்ளார். இதனையடுத்து, இவர் 4-வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் […]
கல்லூரி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் பேருந்தின் ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், தனியாக அமர்ந்திருந்த போது மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில்,நடத்துனர் சிலம்பரசனை கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]