இந்த மாவட்டத்திற்கு வரும் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

வரும் 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  வரும் ஜனவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார். தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ஆம் தேதி விடுமுறையை ஈடுக்கப்பட்ட பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: ராமநாதபுரத்தில் ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கலநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்துபெற்றதாகும்.

நாகை: ஜன.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை, ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாள் நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுக்காக ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

நீலகிரியில் ஜன.4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தைஅம்மன் பண்டிகை காரணமாக உள்ள விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4 விடுமுறை ஈடுகட்ட ஜனவரி 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார்.

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தீப திருவிழா – உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர்..!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.  தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாளை தஞ்சையில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை ஆட்சியர் … Read more