Tag: இலங்கை நீதிமன்றம்

சிறுவன் உட்பட 14 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட  14 காரைக்கால் மீனவர்களை விடுதலை சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 14ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட  14 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை […]

- 2 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் விடுதலை.! மீண்டும் எல்லை தாண்டினால் கடுங்காவல்.! இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை.! 

இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இதே போல எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவு […]

srilanka court 3 Min Read
Default Image

12 மீனவர்கள் விடுதலை.! ஆனால்.? இலங்கை நீதிமன்றத்தின் அதிரடி கண்டிஷன்.!

கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.  தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை ராணுவம் கைது செய்வது தொடர்கதையாகி தான் வருகிறது. அப்படிதான், அண்மையில், இந்த மாதம் (செப்டம்பர்) 6ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் […]

- 3 Min Read
Default Image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்கள் விடுதலை…!

இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் பத்து பேரையும் இலங்கை  திருகோணமலை  நீதிமன்றம் விடுதலை செய்து […]

court 2 Min Read
Default Image

சற்று முன்…தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை. தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்,அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அவரைத் […]

- 3 Min Read
Default Image

#Breaking:தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]

#Rameswaram 2 Min Read
Default Image

இலங்கை துப்பாக்கிசூடு – காவலர்களை கைது செய்ய உத்தரவு..!

இலங்கை துப்பாக்கிசூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]

#Arrest 3 Min Read
Default Image

#Breaking:முக்கிய கோரிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!

கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் […]

#ADMK 3 Min Read
Default Image

#BREAKING : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.1 கோடி செலுத்த வேண்டும் – இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு.  இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 போரையும் மே […]

court 2 Min Read
Default Image