கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தானில் இந்து சிறுமி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் அடிக்கடி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி மதமாற்றம் செய்வதும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. கடத்தல் முயற்சி அந்த வகையில் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இளம்பெண் பூஜா. இவருக்கு வயது 18, இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவில் […]