50 ஆயிரமாவது விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கிய முதல்வர்..!

50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையாய் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையாய் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

அரவக்குறிச்சியில் நவம்பர் 11-ஆம் தேதி 50 ஆயிரமாவது  விவசாயிக்கு இலவச மின் இணைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், இன்று 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை  வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.