தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த படப்பையில் மார்ச் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்குபெறும் என தெரிவித்துள்ளார்.