தமிழக டிஜிபியாக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த 30-ஆம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றார். அதனை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.
இந்த நிலையில், தமிழக டிஜிபியாக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்முறையாக சந்தித்தார். ஆளுநரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து, ஆளுநரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
