சர்க்காரால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாக பிரபல இயக்குனர் பேச்சு…!!!!
சர்க்கார் பட கதை திருடப்பட்டது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்த சான்றிதழ் ஒன்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கொடுத்ததாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், அது தான் கொடுத்தசாண்றிதழ் தான் என்றும், தான் சமரசம் செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேலும் அவர் கூறுகையில், ” இதனால் எனக்கு தான் அதிகம் பிரச்சனை. மகம் சாந்தனு விஜய் ரசிகன். அவன் அம்மாவை தூண்டி விடுவான். அவள் என்னிடம் சண்டைக்கு வருவாங்க. பிரச்சனை வந்தால் மாலை போட்டு, இல்லையென்றால் அந்த ரோலுக்கு வேறு ஆளை மாற்றிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் ” என்று கூறியுள்ளார்.