ராதிகா எனக்கு அம்மா இல்லை! நான் அவரை இப்படி தான் அழைப்பேன்!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன். நான் அவரை ஆண்டி என்று தான் அழைப்பேன்.
ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால், அது ஒருவராக தான் இருக்க முடியும். அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் தான் அவரை, ஆண்டி என்று அழைக்கிறேன். அவர் என்னுடைய அப்பா மீது மிகுந்த மரியாதை அவைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது நானும் மரியாதை வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025