நம்மை காத்தல்! நாட்டை காத்தல்! இரு அறைகூவல் எதிரே – கவிஞர் வைரமுத்து

Default Image

 இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தோற்றாரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாளை ஊரடங்கு உத்தரவாய் அமல்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறுகையில், ‘நம்மை காத்தல், நாடு காத்தல். இரு அறைகூவல் எதிரே. தனிமைப்படுவோம் நம்மை காக்க. பின் ஒன்றுபடுவோம் நாடு காக்க.’ என ட்வீட் செய்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்