தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா?

Default Image

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும்மறிவுரை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘8கோடிமக்கள்!3 அண்டை மாநில எல்லைகள்!தினம் விமானவழியில் ஆயிரக்கணக்கான பயணிகள்!சவால்களை எதிர் கொண்டு பணிபுரியும் அமைச்சர்,சுகாதாரத் துறை,தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா?’ என பதிவிட்டுள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்