பிகில் இடைவெளி காட்சி பற்றி கூறிய கலை இயக்குநர் !

Default Image

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் கதிர் ,யோகி பாபு முதலிய நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்து ராஜ்  சமீபத்தில் அளித்த பேட்டியில் , பிகில் இடை வெளி காட்சி குறித்து கேட்ட போது அவர் பிகில் இடை வெளி காட்சி செம்ம  மாஸாக இருக்கும் என்றும் விஜயின் தெறி ,மெர்சல் படங்களை காட்டிலும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.விஜய் அப்பா என்ட்ரி வேற லெவல் மாஸாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்