கொரோனா வைரஸ் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Default Image

சமீப காலமாக  கொரோனா என்ற கொடுமையான நோய் உலகையே  அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது.  இந்த நோய் தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நோய் சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பல திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் மார்ச் 18ல் வங்கதேசத்தில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்