அஜித் படத்தில் நீடிக்கும் குழப்பங்கள் : பிப்ரவரி 22ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பம்

தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இபாடத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். இதனை தவிர மற்ற அனைத்து விவரங்களும் குழப்பமாகவே நீடிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என அறிவித்தார்கள் பின்னர் அவரும் விலகினார். படத்தை தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது வரை படபிடிப்பு தொடங்கவில்லை. மேலும், விஜய் சூர்யா படங்கள் தீபாவளி ரேஸில் குதித்துள்ளன. தற்போது வந்த தகவலின்படி திரைக்கதை இறுதி செய்யும் … Read more

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 'டப்மேஷ்' புகழ் மிருணாளினி

டப்மேஷ் மூலம் பிரபலமடைந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மிருணளினி ரவி. இவரது டப்மேஷ்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நகல் எனும் படத்தில்  ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகிய முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் டப்மேஷ் … Read more

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் செயல்திறன் குறைவு எதிரொலி!தீவிர விசாரணையில் அமெ.

அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களின் செயல்திறன் குறைக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து  விசாரணை நடத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களின் செயல்திறன் குறைந்து போனதாக புகார்கள் எழுந்தன. ஆப்பிள் நிறுவனத்தில் புதிய மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பழைய மாடல் ஐபோன்களின் செயல்திறன் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பாக். பிரதமரின் அழைப்பை ஏற்க மறுப்பு !

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பாக்கிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். காபூலில் கடந்த வாரம் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் சாஹித் ககான் அப்பாஸி (Shahid Khaqan Abbasi), ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால், பாகிஸ்தான் பிரதமரது … Read more

வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடக்குமா?நடக்காதா?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது  வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. … Read more

சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க போட்டி போடும் உலகநாயகன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இரண்டு வருடத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு வேலை நடந்து வருகிறது. இப்படம் சென்றவருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு என இழுத்துக்கொண்டே செல்கிறது. தற்போது கோடை விடுமுறைக்கும் வராமல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகிறது. இதனால் இந்த வாய்ப்பை உலகநாயகன் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 ஆம் பாகம் படபிடிப்பு முடிந்துள்ள … Read more

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி !

தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் … Read more

சாம்சங் நிறுவனம்  முதலீட்டாளர்களுக்கு இனிய செய்தி!

சாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 50க்கு ஒன்று என்ற விகிதத்தில் கூடுதலாக பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 14 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது. குறிப்பாக மெமரி சிப்ஸ் தயாரிப்பில் அதிகளவு லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் மதிப்புகளை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க அந்நிறுவனம் முடிவெடித்துள்ளது. இந்த அறிவிப்பால் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளன. … Read more

ஆஸ்திரேலியாவில் கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் !

விமான நிர்வாக நிர்வாகி ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த புத்தாண்டன்று சிட்னி நகரில் இருந்து சி ப்ளேஎன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடல் விமானத்தில் விமானி கரேத் மோர்கன் ((Garetha Morgan)) உட்பட 6 பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் சவுத்வேல்ஸ் மாகாணம் கோவன் நகர் அருகே ஹாக்கெஸ்பரி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்குத்தான … Read more

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு !

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவடி உட்பட நாட்டின் 5 ராணுவ சீருடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று கூறியுள்ளார். சீருடைகளுக்கு பதில் சீருடைப்படி வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அடுத்து இந்த தொழிற்சாலைகள் ஏப்ரலுடன் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆவடியில் 2 ஆயிரத்து 321 பேர் உட்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ராணுவ சீருடைகளின் சிறப்பே மிடுக்கு என்று தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரி சீருடையில் பயிற்சி மற்றும் … Read more