அதிமுக பொதுக்குழு வழக்கு! அவைத்தலைவர் பதவி என்பது என்ன? நீதிபதிகள் கேள்வி.!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் ஒபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று, இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக, குழப்பம் ஏற்படுத்துவதை இபிஎஸ் தரப்பில் செயல்படுவதாகவும், … Read more