உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக உயர்வு..!
உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது. உலக ...
உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது. உலக ...
உலகளவில் கொரோனா பாதிப்பு 200,933,269 கோடி பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை பெரியளவில் ...
நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நாடு நியூசிலாந்து. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ...
ஆமைகள் பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக நினைத்த கலபகோஸ் ஆமை தற்போது பெர்னாண்டினாவின் கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி ...
சர்வதேச நாடுகளுக்கிடையே பயணம் செய்ய தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் கடந்த வருடம் முதல் உலக நாடுகளுக்கு ...
சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்வி எஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு கப்பலில் இந்தியாவில் இருந்து நைட்ரிக் ஆசிட் ...
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் ...
உருமாறிய கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை பிரேசிலில் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான ...
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கோமா என்ற பெரிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகாமையில் மவுன்ட் நிரயகாங்கோ என்ற மிகப்பெரிய எரிமலை ...
உலகத்தில் உள்ள அதிக வெப்பநிலை உள்ள பகுதியாக தற்போது ஈரானின் லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில் வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ...
அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது. உலகில் ...
வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் ...
அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் 207 ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இன்றைய காலத்தில் கூகுள் தளம் அனைத்து ...
உலக நாடுகளில் கொரோனா தற்போது மிக அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலைக்கார கொடூரக் கொரோனா பாதிப்பிற்கு உலக நாடுகள் ...
சீனா வெளியுறவு அமைச்சகம் ஆனது கால்வன் பள்ளத்தாக்கை மீண்டும் உரிமை கோரி நள்ளிரவில் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு உள்ளது ...
உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமக பலர் உயிரிழந்திருப்பினும் இதுவரை 18 லட்சம் பேர் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் ...
மனிதன் தன் வாழ் நாளில் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ...
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் கடற்கரையோரம் உள்ள கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள ...
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைபடுத்தி ...
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான். இந்நிலையில் ...