ஆபீசர் பணியிடம் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்..!!

மத்திய மின் நிறுவனத்தில் ஆபீசர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.   1. Executive Trainee (HR): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ₹60,000  – 1,80,000. தகுதி: Human Resources/Personnel Management/Industrial Relations/Social Work பாடத்தில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 2. Assistant Officer Trainee (PR): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-2). தகுதி: இளநிலை பட்டம் பெற்று Mass Communications/Public Relations/Journalism பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 3. Assistant Officer Trainee (Rajbhasha): 6 … Read more

” 1,199 பேருக்கு அரசு வேலை ” விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான குரூப் டூ வகையை சேர்ந்த 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் அதாவது செப்ட்ம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பித்து விட்டு தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் … Read more

” அரசு வேலைக்கு செல்ல ” போட்டி தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பு..!!

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. திருச்செந்தூர், இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறமென தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பம் இணையத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூழலில் இத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்கிழமை) கடைசி நாள் ஆகும்.மேலும் … Read more

படித்த ஆயிரம் பேருக்கு அரசு வேலை..!!

குரூப்-2 பணி…அழைக்கிறது அரசுப்பணி… ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப்-2 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுதும் நடைபெற்ற குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு கூட 900+ இடங்களைத்தான் வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் மட்டும், குரூப்-2 அலுவலர்கள் 1179 இடங்கள் இது மிகப் பெரிய வாய்ப்பு. நன்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்த பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 காலை, முதல் … Read more

ஹெச்.1 விசா பிரச்சினையால் 60 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலையிழக்கும் அபாயம்!

 60 ஆயிரம் இந்தியர்கள்,H-4 விசா வைத்திருப்பவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற அமெரிக்க அரசின் உத்தரவால்,  அந்நாட்டில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களில், H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா வழங்கப்பட்டு வருகிறது. H-4 விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் பணி புரிய, ஒபாமா அரசு அனுமதி தந்த நிலையில், Donald Trump அரசு தற்போது அதை நீக்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் கணவன் அல்லது மனைவியுடன் H-4 விசா மூலம் … Read more

ஐ.ஐ.டி. பட்டதாரிகள் வேலையை உதறி விட்டு அரசியலில் களமிறங்கினர்!

அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர். 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் … Read more

சூரிய மின் சக்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது! 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 5000 மெகாவாட் திறன் கொண்ட  சூரிய மின் சக்தி பூங்கா அமைவதற்கான ஒப்புதலை   அளித்துள்ளார். இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும்போது உலகில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக இது திகழும். தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்கா ரூ .25,000 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உலகின் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, … Read more

பரபரப்பு!!அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம், பள்ளிக்கல்வித்துறை ஊழியரான விநாயகமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலிடெக்னிக் … Read more

விமானி இல்லாமல் பறக்கும் விமானம்…!!

கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் “ஆட்டோ பைலட்” என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையும் போயிங் ரக விமானங்களில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், ஏர்பஸ் ரக விமானங்களில் அதை விட குறைவான நேரங்களே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், மற்ற நேரங்களில் விமானங்கள் தானாகவே இயங்குவதாகவும் கூறியிருந்தது.    … Read more

நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் முடக்கம்.!

நிரவ் மோடியின் வாங்கி மோசடி தொடர்பாக அவரது சொத்துக்களை முடக்கி வரும் அமலாக்க துறையினர், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் முடக்கியுள்ளனர்.மேலும் பல்வேறு சொத்துக்களை முடக்கப்போவதகவும் தகவல்கள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமான பணபரிவர்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(47) மீது, கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர … Read more