இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நீட் தேர்விற்கு.! என்.டி.எ அறிவிப்பு..!

மருத்துவ படிப்பிற்காக (NEET) நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.எ அறிவித்துள்ளது. நாட்டின் உள்ள அனைத்து மருத்தவ மற்றும் பல் மருத்தவ படிப்பிப்புகளுக்கு எய்ம்ஸ், ஜிம்பர், தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், ஏஎப்எம்சி, இஎஸ்ஐசி என அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றுதல் பெற வேண்டும். … Read more

#Breaking : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை … Read more

தளபதி 64 -ல் இணைகிறார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள … Read more

” கவின் கலைக் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் ” முதல்வர் அறிவிப்பு…!!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த 6000 ரூபாய்_யின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் விழா மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு கவின் கலைக் கல்லூரிக்கு தமிழக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்று  முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் படி முதல்தவனையாக 2000 ரூபாய் வழங்கும் விழா சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை … Read more

இன்று ஒருநாள் இலவசம்….மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…!!

பொது போக்குவரத்தை அதிகரிக்கவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம்.இந்த திட்டம் கடந்த    2009-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.சுமார் 42 கிலோ மீட்டர் அளவிலான இரண்டு வழித்தடங்களில் திட்டமிடப்பட்டது டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அதன் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஈநிலையில் மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தட சேவை  முழுமையாக மக்களை கவர மெட்ரோ நிர்வாகம்  திங்கட்கிழமை … Read more

” யாருடனும் கூட்டணி இல்லை “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் அறிவிப்பு…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது . தனியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

வெனிசுலா அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்….ஜூவான் கெய்டோ அறிவிப்பு….!!

மதுரோ அரசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா ,  கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் … Read more

உள்ளாட்சி தேர்தல் தேதி மே மாதம் வெளியாகும்….மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது தொடர்பான அறிக்கையை 28-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்!

அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது …   … Read more