” யாருடனும் கூட்டணி இல்லை “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் அறிவிப்பு…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது . தனியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment