தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் – புகழேந்தி

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரண்டு ஆண்டு காலமாக  பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணம் செய்தோம். தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சைக்களுக்காக நடந்த இரண்டு ரூபாய் சண்டையில் ஒருவர் கொலை..!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வலசபாகலா கிராமத்தை சார்ந்தவர் சுவர்ணராஜ் (24) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முந்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கடைக்கு சென்று தனது சைக்கிளுக்கு காற்று அடித்து உள்ளார். சைக்கிளுக்கு காற்று அடித்ததால் சைக்கிள் கடைக்காரர் சம்பா 2 ரூபாய் கேட்டு  உள்ளார். சுவர்ணராஜிடம் இரண்டு ரூபாய் இல்லாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சுவர்ணராஜ் , சம்பாவை அடித்து உள்ளார். இதை … Read more

பிரபலமான திரை விமர்சகரை வெளுத்து வாங்கிய ஆனந்த்ராஜ்!

தற்போது இணையதளத்தில் சினிமா விமர்சகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதில் திரைப்படங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்தும், தனி மனித விமர்சனம் செய்தும் பெயர் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அந்த குறிப்பிட்ட கலர்சட்டை விமர்சகர் இணையதள வாசிகளிடையே மிக பிரபலம். அவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை விமர்சனம் செய்கையில், விஜயின் வயதான தோற்றத்தை மிகவும் நக்கலாக பேசினார். அதிலும் 150 கோடி ருபாய் பட்ஜெட் போட்டு படம் எடுத்துள்ளார்கள். அந்த தாத்தாவிற்கு ( விஜயின் … Read more

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு ! இன்று விசாரணை

கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்தது தொடர்பான விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற  தமிழிசை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  கனிமொழிக்கு எதிரான … Read more

உடற்பயிற்சி செய்தவுடன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டு வருகின்றனர். அதற்க்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கத்தில் உள்ள சிறிய தவறுதான் காரணம். முக்கியமாக உடற்பயிற்சி செய்தபின் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் அது நாம் உடற்பயிற்சி செய்ததற்க்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும். சில உணவுகள் நம் உடல்நலனையே கெடுத்துவிடும். அதில் முதலில் இருப்பது பாலாடை கட்டி எனப்படும் சீஸ் உணவுவகைகள். அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடற்பயிற்சி … Read more

இன்றைய (11.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது கடினம். இன்று சில சௌகரியங்களை இழக்கும் வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு கவலையைத் தரும். இன்று கஞ்சம் சுமாரான நாள் ரிஷபம் : இந்து தடைகள் இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். பொழுதுபோக்குகளில் அதிகம் ஈடுபடுங்கள். மிதுனம் : சீரான நாள். மனம் அமைதி இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். கடகம் :இன்று உங்களுக்கு லாபம் தரும் நாளாக இருக்கும் புத்துணர்ச்சியும் உறுதியும் இருக்கும் நாள். … Read more

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் டி.நாராயண சேஷன். இவர் 1955ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்ற தொடங்கினார். அதன் பின்னர் 1990 மற்றும் 1996 காலகட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என்.சேஷன் பதவியில் இருந்தார். இவர் இந்தியாவின் 10 வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் நேரங்களில் பல தைரியமான முடிவுகளை எடுத்துள்ளார். இவர் தற்போது அகால மரணமடைந்துள்ளார்.

தீபக் சாஹர் வீழ்த்திய விக்கெட்டால் தொடரை வென்ற இந்திய அணி..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் … Read more

கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி அரைசதம்..!இந்திய அணி 174 ரன் ..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் … Read more

பைக்கில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு..!!

அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயா நெற்று இரவு தூத்துகுடி சென்று வரும்போது.ஸ்பிக் நகரிலிருந்து ஜெயா இவரது தந்தையான பால்துரை உடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார் . பின்னாடி மற்றொரு டூவீலரை ஓட்டி வந்த மர்ம நபர் தீடீரென ஜெயா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை அத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார் உடனே ஜெயா அப்பா பால்துரை சத்தமிட அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடி வந்துஅத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அந்த மர்மநபர் அத்திமரப்பட்டியை … Read more