ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று திரைப்படம் தாமதமாகிறதா?!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள ‘the iron lady ‘படத்தை பிரியதர்ஷினி இயக்குள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்ந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்னும் வரை தொடங்க வில்லை. இதுகுறித்து இப்பட இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கமளித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் வரலாறையும் உள்ளடக்கியது. படத்தில் 3 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் தேதிக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் அட்லீ மீது ஹைதிராபாத் காவல் நிலையத்தில் புகார்! மீண்டும் கதை திருட்டு சர்ச்சை!

பிகில் படத்தின் கதை தன்னுடையது என சினிமா உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அட்லீ கூறுகையில், இந்த கதை என்னுடையது. எனது எண்ண ஓட்டத்தில் இந்த கதை உருவானது’ என  குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் பிகில் கதை தொடர்பாக ஹைதிராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ மராட்டிய மாநிலத்தை … Read more

காற்று மாசுவால் தடைபட்டு இருக்கும் தளபதி விஜயின் புதிய திரைப்பட ஷூட்டிங்!

தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து  வருகிறார்.இந்த படம் விஜயின் 64வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோஹனன் ஹீரோயினாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, பவி டீச்சர் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகமாக உள்ளதால், இப்படத்தின் வெளிப்புற ஷூட்டிங் தற்போது நடைபெறவில்லையாம். … Read more

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2/2 இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா ? #போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க — Kasturi Shankar (@KasthuriShankar) … Read more

மோடி வீட்டில் எஸ்.பி.பி-க்கு No! ஷாருக்கானுக்கு Yes சொன்ன பாதுகாவலர்கள்! ஏன் இந்த பாரபட்சம்?!

பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர். ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் … Read more

#Breaking : சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. சென்னையில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சந்திக்கிறார்.

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர் எரித்து கொலை!

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர்  எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நிலா பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார்.

36 வருடங்களுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ராஸ் கைமாஹ் பகுதியை சேர்ந்த பெண் மரியம். இவருடைய மிக சிறிய வயதிலேயே அவரது அம்மாவும், அப்பாவும் விவாகரத்து செய்துள்ளனர். இதனையடுத்து, அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு, அவரது தாயார் இந்தியா சென்று விட்டார். இவர் இந்தியாவிற்கு செல்லும் போது 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். தனது தந்தையுடம், தாயுடன் நினைவுகளுடன் வாழ்ந்த இவர், தனது தாயை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வாழ்ந்துள்ளார். எப்படியாவது தாயை, கண்டு பிடித்து விடலாம் … Read more

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்

திருவள்ளுவர் சிலையில் சாணியை பூசிய  நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாணியை பூசினர்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் வகையில், போலீசார்  விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், … Read more

வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேச அணி பறிபோன இந்தியாவின் சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது .டெல்லியில் கற்று மாசுபாடு பிரச்னையால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது ,இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.காற்று மாசுபாட்டின் காரணமாக மைதானத்தை சுற்றி வண்டியின் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது . டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் … Read more