உள்ளாடை அணியாமல் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை அனுஷ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் மனைவி ஆவார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையும் ஆவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், உள்ளாடை இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரை திட்டி கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது அவமானம்-மு.க.ஸ்டாலின்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் முறைகேட்டு வழக்கில் விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றனர் .உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின்  சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றனர்.பின் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் … Read more

நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு உணவு இல்லை..! என கூறிய இந்திய ஓட்டலுக்கு அபராதம்..!

அயர்லாந்தில் டர்பன் என்ற நகரில் ரவிஸ் கிச்சன் என்ற இந்திய உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் இந்திய உணவுக்கு பெயர் போனது.இந்த ஹோட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் தன்னுடன் வேலை செய்யும் இரண்டு பேருடன் சென்று உள்ளார். அப்போது இவர்கள் டேபிளுக்கு சர்வர்கள் யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. நீண்டநேரமாக சர்வர்கள் யாரும் வராததால் அருகில் இருந்த பெண் சர்வரிடம்  ஏன் எங்களிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லை என மயங்க் பட்நாகர் … Read more

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவருக்கு விருது வழங்கினார் தமிழக முதல்வர்!

கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் துறையில் நன்கு செயல்பட்டு வருபவர்களுக்கு அப்துல்கலாம் விருது சுதந்திர தினத்தன்று  தமிழக முதல்வர் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அப்துல்கலாம் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று அவரால் வர முடியாத காரணத்தால் இன்று அவருக்கு விருது வழங்கப்பட்டது. இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து இந்த வருடத்திற்கான அப்துல்கலாம் விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய … Read more

biggboss 3: இந்த உலகம் என்ன நினைக்கிதின்றது எனக்கு தேவை இல்ல! கவின் எனக்காக நிக்கிறான்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரன், லொஸ்லியாவிடம் நீ முன்ன இருந்ததை விட இப்ப நெருக்கமாகிட்ட என்று கூறுகிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு கவினை முதல் பிடிக்கும் , இப்ப எனக்கு அதைவிட அதிகமாக பிடிக்கும் என்றும், இந்த உலகம் என்ன … Read more

ஜம்மு காஷ்மீர் விவகாரம்..! திமுக சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம்..!

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது  மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டும் தனி தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் என மு. க ஸ்டாலின் அறிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் வீட்டு காவலில் வைத்து … Read more

ப.சிதம்பரத்தை இப்படி கைது செய்தது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்! திருமாவளவன் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘ இது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி, காங்கிரஸ் கட்சியை சீர்குலைக்க இந்த நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்ய அவர் வீடு சுவர் ஏறி, கதவை … Read more

2020 ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு தேதி,விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதியை  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் .2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்காக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மார்ச் 27-ஆம் தேதி … Read more

நான் தமிழ் பள்ளி மாணவன்! தனது ஆசிரியரை பாராட்டிய முகன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து விளங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முகன், தனது ஆசிரியரை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் ஒரு தமிழ் பள்ளி மாணவன். நான் ஆரம்பப்பள்ளி படிக்கும் போது, எனக்கு கணேஸ்வரி என்று ஆசிரியர் இருந்தார். அந்த நேரங்களில் எனது குடும்பதில் பிரச்னை நடந்துக்க … Read more

8 வழிச்சாலைத்திட்டமே குழப்பமாக உள்ளது !விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலைத்திட்டம் தொடர்பாக செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்கில்  திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய … Read more