INXMediaCase
India
#2019 RECAP : 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட்...
Politics
106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் ! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்தார் சிதம்பரம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது...
India
106 நாட்கள் சிறைவாசம் ! அடுத்த நாளே நாடாளுமன்றத்திற்கு சென்ற சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னால மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றம் வந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ...
India
106 நாட்கள் சிறையில் இருந்த சிதம்பரம் – மகிழ்ச்சி தெரிவித்த ராகுல் காந்தி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில்...
India
சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி-ப. சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனால் உச்சநீதிமன்றத்தில் அமலாக்குத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை...
India
#Breaking : அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்
அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை...
India
சிறையில் இருக்கும் சிதம்பரம் ! ஜாமீன் மனு இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில்...
India
சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான முறைக்கேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் திகார்...
India
ப .சிதம்பரம் பில்லாவா , ரங்காவா உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் ..!
முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ , அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.முதலில் சிபிஐ கைது செய்து சிதம்பரத்தை விசாரித்து வந்தது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக...
India
சிதம்பரம் ஜாமீன் மனு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் ...