புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்-  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பது வருத்தமளிக்கிறது. நம்பிக்கை வைப்பது தவறா என்ற நிலை தற்போது வந்துவிட்டது. நேரில் பார்த்து பழகமால் யார் என்று தெரியாதவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்கள் ஆகி அவர்களுடன் புகைப்படங்களை … Read more

தளபதி விஜயின் டயலாக்கை சொல்லிய லொஸ்லியா! என்ன டயலாக் தெரியுமா ? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க!

நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்குநாள் ஒவ்வொரு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள், மோதல், வாக்குவாதங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளில் இருந்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். இவருக்கென்று தனியாக லொஸ்லியா ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

தனது ட்வீட் மூலம் சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளாரா இயக்குனர் வெங்கட் பிரபு!?

இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த மாநாடு படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது. இந்த படத்தில் இருந்து சிம்புவிடம் ஒருமனதாக பேசி விலக்கி விட்டதாக படக்குழு அறிவித்தது. ஆனால் திடீரென சிம்பு தானே இயக்கி நடித்து தனது குடும்ப நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் மகாமாநாடு  எனும் படத்தினை எடுக்க உள்ளதாகவும், அந்த படத்தின் பட்ஜெட் 125 கோடி எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு  தனது டிவிட்டர் … Read more

சென்னையில் விடிய விடிய மழை இன்றும் தொடரும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய கனமழை  தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் நேற்று அறிவித்தது .இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது .மீனவர்கள் இதனால் அரிபிக்கடலுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை  பெய்தது .வெப்பச்சலனத்தால் இன்று சென்னையில்  மழை தொடரும்  எனவும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது .வேலூர் ,திருவண்ணாமலை , விழுப்புரம் ,புதுக்கோட்டை … Read more

மீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பதி ராயுடு நான்காவது இடத்தில் களமிங்கி கலக்கி வந்த அம்பதி ராயுடு .உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து … Read more

இன்னும் ஷூட்டிங் கூட முடியவில்லை! அசுரன் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?! கலக்கத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் திருநெல்வேலி, கோவில்பட்டி என தென்தமிழகத்தில் படமாக்கப்பட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு அக்டோபர் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டனர். இதனால் படம் எப்படி … Read more

ஜம்முவில் மீண்டும் 2G இணைய சேவை தொடக்கம்

ஜம்முவில் இன்று முதல்  2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது . மேலும்  டைம்ஸ்  நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் காஷ்மீரில் கருத்துரிமை முடக்கப்பட்டுள்ளதாக வழக்கு … Read more

டெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி!

நியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் குவித்தது. இப்போட்டியில்  நியூஸிலாந்து அணி  வீரர் டிம் சவுதி 19 பந்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அதில் ஒரு சிக்ஸர் அடக்கும்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில்  கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 329 இன்னிங்ஸில் 69 சிக்ஸர் விளாசி இருந்தார். அதை தற்போது டிம் … Read more

நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன் – நடிகர் டேனியல் பாலாஜி

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை  எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருமதி.விஜயகுமாரி ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டேனியல் பாலாஜி, ‘மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால், சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்.’ என்றும் … Read more

 நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்.தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த நீட் தேர்விற்கு விதை போட்டவர்கள் காங்கிரஸ், திமுக தான். எனவே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொய் சொல்லி வாழ்ந்தவர்கள் இல்லை. மெய் சொல்லி கெட்டவர்கள் இல்லை. எனவே பொய் சொல்பவர்கள் தக்க பலனை பெறுவார்கள். ஒரு … Read more