கல்வி உதவித்தொகை 10 நாட்களில் கிடைக்கும்:ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி
சென்னை: “சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான, கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில், கல்லுாரிக்கு கிடைத்து விடும்,” என, ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., – அரசு: ஜாதி வேறுபாடுகளை களைவதற்காக, தி.மு.க., ஆட்சியில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தை, இந்த அரசு ஏன் கைவிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். தீ விபத்தில் காயமடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக … Read more