#Accident: பள்ளியில் 70 அடி உயரமுள்ள மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலி

இன்று(ஜூலை 8) சண்டிகரில் உள்ள 9வது செக்டார் பகுதியில் உள்ள  கார்மல் கான்வென்ட் பள்ளியில் 250 வருடம் பழமை வாய்ந்த சுமார் 70 அடி உயரமுள்ள மரம் ஓன்று வேருடன் சாய்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார். மேலும் ,1 பணியாளர் மற்றும் 19 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். அதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கபட்டுள்ளது. இது பற்றி தகவல் பெற்ற … Read more

#Breaking:அதிர்ச்சி…ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 5 வயதுடைய LKG மாணவன் பலி!

நெல்லை:ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயதுடைய எல்கேஜி மாணவன் பலியையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வசவப்புரம்-செய்துங்க நல்லூர் சாலையில்,பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில்,ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய நவீன் என்ற 5 வயது எல்கேஜி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், ஆட்டோவில் பயணித்த மற்ற 5 மாணவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,காயமடைந்த மாணவர்களுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

#Breaking:”இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி;தலா ரூ.25 லட்சம் நிதியுதவி” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக,இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர்,பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன்,மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று … Read more

மரத்தில் மோதிய கார் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.  அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  உயிரிழந்துள்ளனர். கணவன், மனைவி, மாமியார், பேத்தி என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தில் ஒரு பெண் மட்டும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் … Read more

#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் … Read more

#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை … Read more

ரயில் விபத்து – தெற்கு ரயில்வே விளக்கம்..!

மின்சாரரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் … Read more

#BREAKING : பரபரப்பு – நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்…!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் … Read more

#JustNow: வேன் மோதி மாணவன் உயிரிழப்பு – பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்!

வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம். சென்னையில் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி வாகனம் மோதி, மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் உட்பட 3 பேரை பணி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளி முதல்வர் தனலட்சுமி, … Read more

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு!

சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்த எம்என் மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக வீரர் எம்என் மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வீரர் மணி … Read more