#JustNow: மாணவி உயிரிழப்பு – ஷவர்மா கடைகளை மூட உத்தரவு
கேராவில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு. கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏரளாமானோர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே சுமார் 45 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில், இவர்கள் சாப்பிட்ட உணவில் food poison ஆகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் … Read more