மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த மாணவரின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்..!

மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய ஆசாத்தின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்.  பெங்களூரு ஒசகெரேஹள்ளி பள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு இளைஞர் ஒருவன் நின்று  கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து போலீசார் கல்லூரியில் உள்ள … Read more

கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை.  கோவை மாவட்ட சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு  வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து, ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது. இதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் மீது குண்டு  வீசப்பட்டதை தொடர்ந்து, போலீசார் பாஜக அலுவலகத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். … Read more

#BREAKING : பரபரப்பு – நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்…!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் … Read more

#BREAKING : கொடநாடு விவகாரம் – தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டும் – சசிகலா

கொடநாடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். கொடநாடு விவகாரம் தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நேற்றும், இன்றும் விசாரணை மேற்கொண்டது. நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இரண்டு நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா … Read more

அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவின் நாசிக்கின் மும்பை நாகா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு கடையில் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் இந்த புகார் தொடர்பாக … Read more

அதிர்ச்சி : மைக்ரோவேவ் ஓவனுக்குள் இறந்த நிலையில் இரண்டு மாத பெண்குழந்தை..!

தெற்கு டெல்லியில் டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அடுப்பிற்ற்குள் 2 மாத குழந்தை  தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயே … Read more

டெல்லியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் கைது..!

தலைநகர் டெல்லியில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினந்தோறும் எங்கோ ஒரு மூளையில், ஏதோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் டெல்லியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 8 வயது சிறுமி ஒருவர் திங்கட்கிழமை … Read more

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது..!

விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது. இன்றைய சூழலை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுபோன்ற குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் … Read more

பரபரப்பு : முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் செபாஸ்டின் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக ராசிபுரத்தில் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக செபஸ்டின் உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார், பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள … Read more

அதிர்ச்சி : கேம் பிரியர்கள் கவனத்திற்கு..! பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…! நடந்தது என்ன?

புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.  இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம் கேம் விளையாடி, தங்களது நேரத்தை கழிப்பதுண்டு. இதனால், ஏற்படும் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் சமீப நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர்.  இவரது 22 வயது மகன் தீபக். இவர் கொரோனா ஊரடங்கால், செல்போன் … Read more