

திருநெல்வேலி
நெல்லையில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.! 6 பேரிடம் தீவிர விசாரணை.!


திருநெல்வேலி
நெல்லை : 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! இரங்கல் கூறி நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.!


திருநெல்வேலி
தீவிரவாதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு போல சாதிய வன்முறையை தடுக்க தனிப்பிரிவு.! திருமாவளவன் பேட்டி.!
-
#BREAKING : நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் – நீதியரசர் சந்துரு
August 14, 2023திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட...
-
உணவு என்பது தனிப்பட்ட உரிமை.! ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலடி.!
August 13, 2023தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று இருந்தார். கிரிவலப்பாதை சுற்றிவந்த அவர் கூறுகையில், கிரிவலப்பாதையில் இருக்கும் அசைவ...
-
நாங்குநேரி சம்பவம் : 6 பள்ளி மாணவர்களை அடுத்து மேலும் ஒருவர் கைது.!
August 12, 2023திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்....
-
நெல்லையில் பயங்கரம்.! அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!
July 25, 2023திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர்...
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!
June 15, 2023திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை...
-
கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் நவராஜ் சஸ்பெண்ட்…!
May 30, 2023நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ள...
-
திருவண்ணாமலை காவல்துறை அதிரடி.! டிரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி.!
May 27, 2023திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர்...
-
நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம்.! சரக டிஐஜி அதிரடி உத்தரவு.!
May 27, 2023நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து...
-
நெல்லை விளையாட்டு மைதான விபத்து – மாநகராட்சி ஆணையர் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்..!
May 23, 2023விளையாட்டு மைதானத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நோட்டீஸ். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட்...
-
நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து..! மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!
May 22, 2023நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி...
-
பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.!
May 18, 2023பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள...
-
பல் பிடுங்கிய விவகாரம்.! 24 காவலர்கள் பணியிடமாற்றம்.! எஸ்பி சிலம்பரசன் அதிரடி உத்தரவு.!
May 12, 2023அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்து பலரது பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம்...
-
பல் பிடுங்கிய விவகாரம்.! ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.!
May 8, 2023பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது 4வது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி...
-
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!
May 5, 2023பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு. நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதானவர்களுக்கு...
-
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்.! மேலும் ஒரு வழக்குப்பதிவு.!
May 3, 2023அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி போலிசாரால் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில்...
-
கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்..!
April 24, 2023நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு...
-
பல் பிடுங்கிய விவகாரம்..! இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு..!
April 18, 2023விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், 2ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து...
-
#JustNow : பல் பிடுங்கிய விவகாரம் – நான்கு பேர் விசாரணைக்கு ஆஜர்
April 17, 2023ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம் கட்ட விசாரணைக்கு மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ஆஜராகி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்...
-
பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் – அடுத்தகட்ட விசாரணை தேதியை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..!
April 13, 2023பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. நெல்லையில்...
-
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.! அமுதா ஐ.ஏ..எஸ் இன்று விசாரணை.!
April 10, 2023விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பான விசாரணையை அமுதா ஐஏஎஸ் இன்று துவங்குகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு...
-
நாளை SSLC தேர்வு.. நெல்லையில் 91 மையங்களில் தேர்வெழுதும் 22 ஆயிரம் மாணவர்கள்!
April 5, 2023நாளை எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும்...
-
தமிழில் குடமுழுக்கு.! முதல் கூட்டத்திலேயே எழுந்த காரசார வாக்குவாதம்.! அறநிலைய துறை குழு அதிரடி முடிவு.!
March 7, 2023தமிழில் குடமுழுக்கு தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து எழுத்துப்பூர்வ கருத்துக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் அறநிலையத்துறையின்...
-
நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
February 16, 2023நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி...
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?
February 3, 2023இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மையம் தகவல். வங்கக்கடலில்...
-
நெல்லை முதன்மை கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட்!- ஐகோர்ட் கிளை
January 7, 2023திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி...
-
தாமிரபரணி ஆற்றின் பெயர் மாறுகிறதா.? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
December 2, 2022தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில்...
-
இரவு நேர மணல் திருட்டு.! தடுக்க முயன்ற நெல்லை எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு.!
November 30, 2022நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று...
-
அலுவலகம் வரக்கூடாது.. டீ குடிக்க நேரமில்லை.. போராட்டத்தில் இறங்கிய நெல்லை தூய்மை தொழிலாளர்கள்.!
September 24, 2022ஒரு இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை, புகார் கூற அலுவலகம் வரக்கூடாது, போதிய சம்பளம் இல்லை என பல்வேறு...
-
முதல்வர் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் – முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜக எம்எல்ஏ..!
September 8, 2022முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு. ...
-
மூன்று நாள் பயணமாக மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!
September 6, 2022நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி...
-
#BREAKING: அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயலபட அனுமதி – உயர்நீதிமன்றம்
August 12, 2022அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி. நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற...
-
நெல்லைக்கு ரெட் அலர்ட் – கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு..!
August 1, 2022நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டி அறை எண் அறிவிப்பு. அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி,...
-
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
July 7, 2022கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை...
-
பகீர்..”பிரதமர் மோடி ஆட்சி…தமிழகத்தை 2 ஆக பிரித்து விடுவோம்” – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து!
July 5, 2022தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி...
-
#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!
May 20, 2022நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி...
-
#Breaking:அதிர்ச்சி…மீண்டும் சரிந்த பாறைகள் – உரிமையாளர் கைது!
May 15, 2022திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த...
-
300 அடி ஆழம்;கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து – 6 பேரின் நிலை என்ன?..!
May 15, 2022திருநெல்வேலி மாவட்டத்தில் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த...
-
மரம் விழுந்து இருவர் உயிரிழப்பு – நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
May 5, 2022முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்...
-
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு…!
April 30, 2022நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வா சூர்யா என்ற மாணவன் உயிரிழப்பு. ...
-
பெண்காவலரை தாக்கிய நபருக்கு கையில் எலும்பு முறிவு…! – காவல்துறை
April 24, 2022பெண்காவலரை தாக்கிய நபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் நேற்று கோயில்...
-
கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை – ஈபிஎஸ்
April 23, 2022கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட். நெல்லை சுத்தமல்லி அருகே...
-
#Breaking:எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு – சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி நீராவி முருகன்!
March 16, 2022நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற...
-
#BREAKING: இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.., இவர்களுக்கு பொருந்தாது..!
March 14, 2022பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு பதிலாக மார்ச்...
-
தடுப்பு வேலியில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு..!
March 10, 2022திருநெல்வேலி அருகே உள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த பால்துரை என்பவர் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நேற்று பணி முடிந்தது...
-
#Breaking:நெல்லை பள்ளி விபத்து – 4 ஆசிரியர்களுக்கு சம்மன்!
December 24, 2021நெல்லை:சாஃப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த...
-
குஷியோ குஷி…நாளை முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!!
December 24, 2021நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
-
#BREAKING: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!
December 20, 2021பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த...
-
பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்து – நிதியுதவி அறிவித்த நெல்லை திருமண்டலம்!
December 20, 2021சாஃப்டர் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நெல்லை திருமண்டலம் ரூ.3 லட்சம் நிதியுதவி. கடந்த மூன்று...
-
#Breaking:நெல்லை சாஃப்டர் பள்ளி கட்டடம் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா?..!
December 19, 2021நெல்லை:சாஃப்டர் பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில்,தீயணைப்புத்துறை சார்பில் ஜனவரி...
-
சாஃப்டர் பள்ளி விபத்து:தாளாளர்,ஒப்பந்தக்காரரை சிறையில் அடைக்க உத்தரவு!
December 18, 2021நெல்லை:சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர்...
-
நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிப்பு!
December 18, 2021நெல்லை:சாஃப்டர் பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால்,பள்ளிக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை...
-
#Breaking:பள்ளி விபத்து – பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
December 17, 2021நெல்லை:பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில்...
-
#Breaking:அதிர்ச்சி…நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி!
December 17, 2021நெல்லை:பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும்...
-
#BREAKING: நெல்லையில் விபத்து 2 மாணவிகள் உட்பட 3 பேர் பலி..!
December 4, 2021ரெட்டியாா்பட்டியில் 4 வழிசாலையில் நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழப்பு. திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு...
-
திருநெல்வேலியில் முக கவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்..!
May 31, 2021திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 41 வாகனங்களை போலீசார்...
-
டாஸ்மாக் இல்லாததால் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!
May 25, 2021நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள்...
-
நெல்லையில் 2 மணிநேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 18 பேர் உயிரிழப்பு!
May 14, 2021திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி...
-
நெல்லை அருகை லாரி மோதி பெண் தபால்காரர் பலி
April 16, 2021சங்கரன்கோவில் கோமதியாபுரம் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி வயது (23).பிஎஸ்சி பட்டதாரியான இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்டவுமனாக வேலை...
-
நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி!
August 27, 2020நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி. நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி...
-
இன்று முதலமைச்சர் பழனிசாமி நெல்லை பயணம்
August 7, 2020இன்று முதலமைச்சர் பழனிசாமி நெல்லை பயணம் மேற்கொள்கிறார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு...
-
நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்! 20 நாட்களுக்கு பின் கடை திறப்பு!
July 15, 2020நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன். தமிழகத்தின் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான, ஹரிசிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா...
-
#BREAKING: ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு சீல் வைப்பு.!
June 13, 2020ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு. நெல்லை டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை ஊழியர்கள்...
-
10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்யாதீர்கள் – நெல்லை மாவட்ட துணை கமிஷனர்
June 12, 202010-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் என நெல்லை மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்...
-
முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்! நெல்லை துணை ஆணையர் வெளியிட்ட வித்தியாசமான பதிவு!
June 11, 2020முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை...
-
லாரி டிரைவரிடம் 50 லட்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்!
April 29, 2020லாரி ஓட்டுனரிடம் 50 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிய நெல்லை காவலர் பணியிடை நீக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம்...
-
பசித்தோரின் பசியாற வாழைத்தார்களை கட்டி தொங்கவிடும் இளைஞர்கள்! குவியும் பாராட்டுக்கள் !
April 22, 2020நெல்லையில் ஏழை மக்களின் பசியாற்ற, கடையில் வாழைத்தார்களை கட்டி தொங்கவிட்ட இளைஞர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு உத்தரவு...
-
நெல்லை மாநகரில் இந்த இரண்டு நாள் முழு ஊரடங்கு.!
April 21, 2020நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு என ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்....
-
பணியிலிருக்கையில் உயிரிழந்த நெல்லை காவலர் – 21 குண்டு முழங்க அஞ்சலி!
April 6, 2020நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு...
-
பரபரப்பு: துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
April 1, 2020நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்...
-
கொரோனா அச்சத்தால் 2114 பேர் நெல்லையில் தனிமைப்படுத்தல்!
March 27, 2020கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவி வருகின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில்...
-
வட்டத்தில் நின்று காய்கறி வாங்கும் பொது மக்கள்!
March 26, 2020இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ...
-
மூடப்பட்டது மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மையம்..! கட்டுமான பணிகள் நிறுத்தம்!
March 25, 2020மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகம் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள்...
-
கடலில் தூக்கி வீசினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!!பறைசாற்றும் தெப்பத்திருவிழா..நெல்லையப்பர் கோவில் தொடங்குகிறது.!
March 5, 2020திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ...
-
நெல்லையப்பர் கோவிலில் சிவராத்திரி விழா.!பக்தர்களுக்கு அறிவிப்பு
February 19, 2020திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து...
-
#BIG BREAKING :தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்
January 23, 2020தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய...
-
பீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.! 15 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்ற வாடிக்கையாளர்.!
January 22, 2020திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு...
-
அரிவாளுடன் குளத்திற்குள் 3 மணி நேரம் போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையான்-தத்தளித்த சம்பவம்
January 8, 2020குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன் தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை. திருநெல்வேலி மாவட்டத்தில்...
-
மூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.!
December 29, 2019நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பச்சையாறு அணை வேகமாக உயர தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியுள்ளது. 110-க்கும்...
-
சபரி மலைக்கு சென்று விட்டு வீடு செல்லும் வழியில் கார்விபத்து!சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள்!
December 22, 2019சபரி மலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறு சிறு...
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – ஒத்திவைத்த தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.!
December 20, 2019நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒத்திவைத்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்....
-
கேரளாவில் கொலை..தமிழகத்தில் உடல்….மனைவி முகத்தை சிதைத்து உடலை வீசிய கணவன்..மறுபரிசோதனையில் உடல்..!
December 18, 2019கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் வீசி எரியப்பட்ட உடல் கொலையை செய்த கொடூர கணவன் கேரள போலீசிடம் சிக்கினான் புதைக்கபட்ட...
-
அண்ணனுடன் சண்டை! தன் தோழியுடன் மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
December 17, 2019வள்ளியூரை சேர்ந்த கந்தன் மகளும், சண்முகம் மகளும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் கந்தன் மகள் தன் அண்ணனுடன் சண்டையிட்டு...
-
'என் தங்கையின் கணவனை எதற்காக வெட்டி கொன்றேன்?' – கொலைகார அண்ணன் வாக்குமூலம்!
November 29, 2019அண்மையில் திருநெல்வேலியை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் அவரது சமூகத்தை சேர்ந்த தங்கபாண்டி மகள்...
-
பிறந்து 15 நாளே ஆன இரட்டை குழந்தைகளில் ஒன்றை தாய்க்கே தெரியாமல் விற்று பணமாக்கிய தந்தை!
November 21, 2019நெல்லை மாவட்டம் அறுமுகம்பட்டியைசேர்ந்த ஏசு இருதயராஜ் – புஷ்பலதா தம்பதிக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ள்து. அதில் ஒன்று ஆண் குழந்தை,...
-
பேஸ்புக் காதலால் ஏமாந்த சிறுமி! நடந்தது இதுதான் ..!
November 8, 2019நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளது. இதில் முதல் குழந்தை, சுவாச கோளாறு பிரச்சனை...
-
பள்ளி மாணவர்கள் மோதல்..!வினோதமான தண்டனை கொடுத்த காவல் ஆய்வாளர்..!
November 7, 2019நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் என்பதால் பாளையங்கோட்டை...
-
ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது – கே.பி.முனுசாமி
October 20, 2019ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக...
-
நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- நெல்லை ஆட்சியர்
October 19, 2019நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும்...
-
நெல்லை வீரத்தம்பதியை அரிவாளால் தாக்கி நடைபெற்ற கொள்ளை முயற்சி! குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டனர்!
October 3, 2019திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு...
-
வீரதம்பதியினரை அரிவாளால் தாக்கி கொள்ளை முயற்சி வழக்கு! போலீசாரிடம் ஒருவர் சிக்கினார்!
October 3, 2019திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு...
-
பேருந்து நடத்துனரை ஆயுதப்படை காவலர்கள் அடித்த விவகாரம்! மனித உரிமை ஆணையம் மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ்!
October 1, 2019திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் சென்ற அரசு பேருந்தில் கூடங்குளம் வரை செல்ல ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணம்...
-
வாரண்ட் கேட்டதற்காக கண்டக்டரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்காரர்!
September 30, 2019திருநெல்வேலி – நாகர்கோயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில், ஆயுதப்படை காவலர்களான, மகேஸ்வரன், தமிழரசன் என்பவர்கள் கூடங்குளம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது...
-
வடிவேலு மீம்ஸ் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்..!
September 28, 2019திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள்...
-
கூடங்குளம் அணு ஆலை பாதியளவு கூட இயங்கவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!
September 26, 2019திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணு உலை இயங்கி வருகிறது. இந்த அணு உலை இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என...
-
பாபநாசம் பட பாணியில் நடந்த சம்பவம்..! 7 வருடம் பிறகு போலீசாரிடம் சிக்கிய குடும்பம்..!
September 26, 2019திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே மன்னர் (39). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காணவில்லை என அவரது மனைவி மேரி...
-
நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்
September 21, 2019நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி...
-
தொடர் கொலைகள் காரணமாக தூத்துக்குடி நெல்லை ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்
September 20, 2019தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது அதில்...