Edison
0 COMMENTS
48 POSTS
featured
Latest news
India
இனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..!- BMC அதிரடி அறிவிப்பு..!
மதுக்கடைகளிலிருந்து,வீட்டிற்கே சென்று மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து பிரஹன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளன.
மும்பையில் கொரோனோவின் தாக்கமானது நாளொன்றுக்கு 9,327பேருக்கு என்ற வீதத்தில் பரவி வருகிறது.இதனால் கொரொனோ வைரஸ்...
Celebrities
‘ஜகமே தந்திரம்’ படத்தின் நாயகி ஐஸ்வர்யாவிற்கு கொரொனோ தொற்று…!
'ஜகமே தந்திரம்' படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனோ தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு...
Technology
அடேங்கப்பா! ‘ஆப்பிள் 11 Pro’ வில் தவறாக இடம் பெற்ற லோகோ;அதனால் 2 லட்சத்துக்கு விற்பனை..!
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஆப்பிள்,அதன் 11 Pro மாடலில் லோகோவை வழக்கத்திற்கு மாறாக அச்சிட்டுள்ளது, இதனால் ஐபோன் 11ப்ரோவானது 2லட்சத்திற்கு விற்னையாகியுள்ளது.
பிற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஆப்பிள் வித்தியாசமான தோற்றம் மற்றும் ...
News
“திருப்பதி பெருமாள் வேடம் அணிந்த நித்தியானந்தா”…! பெருமாள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு…!
கைலாச நாட்டின் அதிபரான நித்தியானந்தா, தற்போது திருப்பதி பெருமாள் போன்று சங்கு,சக்கரம், நகைகள் மற்றும் மின்னும் கிரீடம் போன்றவை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதற்கு பெருமாள்...
India
மைசூர்:தீயில் கருகிய 11,000 புத்தகங்கள் கொண்ட நூலகம்-ஏழை முதியவருக்கு குவியும் நிதியதவி.
மைசூரில்,ஏழை முதியவர் ஒருவர் நடத்தி வந்த பொது நூலகம் ஒன்று தீயில் எரிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65...
Trending
“பல வருடங்களாக இருளில் மட்டுமே வாழும் அதிசயப் பெண்..!”
கலிஃபோர்னியாவில்,ஆன்ட்ரியா என்ற இளம்பெண் ஜெரோடெர்மா பிக்மென்டோசம் என்ற ஒரு அரிய வகை தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக இருளில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.
கலிஃபோர்னியாவில் வசிக்கும் 28 வயதான ஆன்ட்ரியா என்ற...
Tamilnadu
தமிழகத்தில் 7,000ஐ நெருங்கும் கொரொனோ பாதிப்பு…!-மருத்துவர்கள் எச்சரிக்கை..!
தமிழகத்தில் கொரொனோ பரவலானது நாள்தோறும் அதிகரித்து வரும்நிலையில் தற்போது 7,000 த்தை நெருங்கியுள்ளது.இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரொனோ வைரஸின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் ஒவ்வொரு...
Technology
சிங்கப்பூர்:மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்யும் ‘கேமல்லோ ரோபோ’…!
சிங்கப்பூரில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில்,வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் தேவைகள் அதிகரிப்பதைப் பயன்படுத்தி, கேமல்லோ என்ற இரண்டு ரோபோக்களை OTSAW...
Education
10,12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்-பிரியங்கா காந்தி கடிதம்…!
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ல்...
India
அதானி நிறுவனத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்;2500பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!
ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்,அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.
பிரபல ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.அதாவது,ஃபிளிப்கார்ட்...