மரத்தில் மோதிய கார் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. 

அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  உயிரிழந்துள்ளனர். கணவன், மனைவி, மாமியார், பேத்தி என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில் ஒரு பெண் மட்டும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு  மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment