மனைவியின் தலையோடு 1.2 கிலோமீட்டர் சுற்றித்திறந்த கணவன் பதறவைக்கும் தலை பின்னனி

மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு 1.2 கிலோ மீட்டார் நடந்தே காவல் நிலையம் வந்த கணவன் தேசிய கீதம் பாடிக்கொண்டே பாரத் மாதாகி ஜே என்று முழக்கமிட்டவரை கைது செய்தது காவல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேந்தவர் அகிலேஷ் ராவத். இவருடைய மனைவி ரஜனி. அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையானது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது. இதன் பிறகு கணவன், மனைவி இருவருக்கும் … Read more

குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டிய நபர்.! ஆத்திரமடைந்த கணவர்.! அடுத்து நடந்த விபரீதம்.!

கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில், மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதால், எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலத்தில் தெரியவந்தது. கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று … Read more

தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய மகன்.! நடந்தது என்ன.?

மதுரை மாவட்டத்தில், அசாருதின் என்ற இளைஞர் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இந்த சசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த … Read more

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள  பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் ஆவார்.இவர் இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுக்க காரில் சென்றதாக கூறப்படுகிறது.அப்பொழுது, கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே காரில் சென்றபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர்.கார் எரிந்த நிலையில் சாம்பசிவம் காரிலிருந்து இறங்கினார்.இதன் பின்னர் அவரை மர்ம நபர்கள் ஓடஓட  விரட்டி வெட்டினார்கள்.பின்னர் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டார்கள். இதில் … Read more

திருநங்கை மகனுடன் சேர்ந்து மனைவி செய்யும் செயல்!அலறிய கணவன்!

தனது திருநங்கை மகன் உட்பட இருமகன்களுடன் மனைவி செய்த செயல்.அலறிய கணவன். விசாரணையில் குற்றவாளிகளை கணடறிந்த காவல்துறையினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் ஆவார்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.அதில் முதல் மனைவி தனது மகளுடன் வெளியூரில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இரண்டாவது மனைவி வனிதாவுக்கு இரண்டு மகன்கள் அதில் நந்தகுமார் என்பவர் திருநங்கை என கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் சின்ராஜ் உடன் ஒரே வீட்டில் வசித்து      வருகின்றன. இந்நிலையில் வனிதா தனது … Read more

காண்டம் அணிந்தால் உறவு கொள்ளாலாம் கண்டிசனாக கூறிய 42 வயதுடைய பெண்!கண்ட இடத்தில் தாறுமாறாக குத்திய நபர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!

காண்டம் அணிந்து உறவு கொள்ள மறுத்த நபர்.பின்னர் பெண்ணை கண்ட இடத்தில் தாறுமாறாக குத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் குற்றவாளியை வளைத்து பிடித்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெங்களூரில் உள்ள காயத்ரி நகர் 4 வயது தெருவை சேர்ந்தவர் 42 வயது மதிக்க தக்க பெண்மணி மஞ்சுளா ஆவார்.இவர் கணவனை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு முறையான வேலை இல்லாததால் தனது குழந்தையை காப்பாற்ற வலி தெரியாத நிலையில் … Read more

சரக்கு பாட்டிலை ஒழித்து வைத்ததற்கு கொலையா..?

சரக்கு பாட்டிலை ஒழித்து வைத்ததற்கு அக்காவையே தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணான தாரகேஸ்வரி என்பவர் தனது பேரனுடன் வசித்து வந்துள்ளார்.இவரது தம்பி குகதாசன் ஆவார்.இவர் மாலை அணிந்து சபரி மலைக்கு சென்று வந்ததால் சென்னையில் உள்ள தனது சகோதரி தாரகேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் குகதாசன் தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்தால் … Read more

ஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள்.! திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.! பீச்சில் நடந்த கொடூரம்.!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள்.  இருவரும் பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியவரை புலனாய்வு அதிகாரி மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் … Read more

சொட்டு மருந்தை கொண்டு கணவரை கொன்ற மனைவி..!திரைப்படத்தை பார்த்து கொன்றதாக வாக்குமூலத்தில் பரபரப்பு.!

 கணவனை சொட்டுமருந்து கொண்டு கொலை செய்ததாக மனைவிக்கு 25 ஆண்டுகள் சிறை திரைபடத்தை பார்த்து தான் அது போல் கொன்றேன் என்று வாக்குமூலம்   சார்லட் நகரில் வசித்து வருபவர் லானா சூ கிளேட்டன் என்பவர் இவர் முன்னாள் செவிலியராக பணியாற்றி உள்ளார்.இவர்  கோடீஸ்வரரான அவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்று பிரேத … Read more

கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்!அதிர்ச்சியடைந்த மக்கள்!

கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்.அதிர்ச்சியடைந்த மக்கள். மனைவி உறவினர்களுடன் தகரா ?என்ற பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து … Read more