Tag: #Murder

NTK Party Person Balasubramanian was hacked to death in Madurai

மதுரையில் பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை.!

மதுரை: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர். இன்று காலை பாலசுப்ரமணியன் ...

Judgement

கோவை இளைஞர் கொலை வழக்கு.! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.! 

கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ...

murder

மதுரையில் தொடரும் மூதாட்டிகள் கொலை…அச்சத்தில் மக்கள்! போலீசார் தீவிர விசாரணை!

மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில்,  ...

ADMK Party Person Shanmugam Murder Case One Person Arrested

சேலம் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.! திமுக பிரமுகர் கைது.! 

சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சேலம் ...

ADMK Person M Shanmugam

சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!

சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் ...

Gang Arrest

அண்ணனை கொலை செய்ததற்காக பழி தீர்த்த தம்பி ..! ஒரு மணி நேரத்திற்குள் கைது !

வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் ...

vijayawada

காதல் விவகாரம்: மகள் முன் தந்தையை வெட்டி கொன்ற கொடூரம்.! மனதை உலுக்கும் வீடியோ!

ஆந்திரப் பிரதேசம் : விஜயவாடா - பிருந்தாவன் காலனியில் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவன் காலனியில் அந்த நபர் வியாபாரியை ...

Murder

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெட்டி கொலை.! ஒருவர் தற்கொலை.! 

மத்திய பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என PTI செய்தி நிறுவனம் ...

Nellai murder Deepak Raja

நெல்லையை அதிரவைத்த படுகொலை.! தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்.!

நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 ...

மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் ...

மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது  மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Suchana Seth

4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது ...

Murder

செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட வட மாநில தொழிலாளி..! நடந்தது என்ன..?

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா  அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில ...

Murder

21 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிய தம்பதியினர்..! தம்பதியினரை கைது செய்த போலீசார்..!

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த ...

Thoothukudi Murder

தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை – 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடியில், முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் ...

Thoothukudi Murder

தூத்துக்குடி காதல் ஜோடி வெட்டிக் கொலை.! பெண்ணின் தந்தை கைது.!

தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் ...

Murder in Thoothukudi

தூத்துக்குடியில் பயங்கரம்.! காதல் ஜோடி வீடு புகுந்து வெட்டி கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி முருகேசன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரி செல்வம் (வயது 24) தனியார் ...

Encounter Died

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை ...

Arrest

12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றி திரிந்த குற்றவாளி கைது..!

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ...

Murder

கடலூரில் பரபரப்பு…! கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ...

Page 1 of 19 1 2 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.