murder
India
வயது குறைவு என ஓடிச்சென்ற காதலர்களை பிரித்த பெற்றோர்கள் – காதலனால் கொலை செய்யப்பட்ட காதலி!
ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை வயது குறைவு காரணமாக பெற்றோர்கள் பிரித்து வைக்கவே மீண்டும் பெற்றோர்களை விட்டு வருமாறு காதலியை வற்புறுத்தப்பட்டும், அவர் வராததால் காதலனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர...
Top stories
ஒரு குழந்தையுடன் சென்றிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் – சர்ச்சை பேச்சு
உ.பி.யில் 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - விசாரணைக்குச் சென்ற தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சர்ச்சைக் கருத்து.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில்...
Tamilnadu
கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது மேலும் ஒரு தீவிரவாதி என என்பவர் அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த...
Top stories
கோவிலுக்கு சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை.!
சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரேதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற...
Tamilnadu
தவறாக நடக்க முயன்ற இளைஞன் கொலை -கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு, ரத்தக்கறையுடனும் கையில் கத்தியுடனும் காவல் நிலையத்திற்கு வந்த இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் அருகே உள்ள ஓரக்காடு அல்லிமேடு எனும் கிராமத்தை...
Tamilnadu
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்!
திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அஜித் என்ற 26 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண்...
Tamilnadu
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த முதியவர்! கழுத்து நெரித்து கொலை செய்த இளைஞர்!
ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர் பொன்ராமை, அருண்குமார் என்ற இளைஞர் முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்ராம். இவருக்கு வயது...
India
ஆம்லெட் பரிமாறுவதில் வந்த பிரச்சனையால் உணவக ஊழியர் சுட்டு கொலை!
டெல்லியில் உள்ள உணவகத்தில் ஆம்லெட் பரிமாறுவதில் வந்த பிரச்சனையால் உணவக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
மத்திய டெல்லியின் சாந்தினி மஹால் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் 27 வயதுடைய நபீஸ் எனும் இளைஞர் ஒருவர் வேலை...
News
ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் – அறிவுரை கூறியவருக்கு அரிவாள் வெட்டு!
பொள்ளாச்சி அருகே ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவருக்கு அறிவுரை கூறியவர் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பரின் மகன் தான்...
India
டெல்லியில் தோழியுடன் கடைக்கு சென்ற 25 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!
வெளியில் தனது தோழியுடன் கடைக்கு சென்றிருந்த போது வெளியே நின்று கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
வட கிழக்கு டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர் -24...