எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் தேடப்பட்டவர்கள் கைது?

கடந்த 08-ம் தேதி இரவு 09. 40 மணி அளவில் சோதனைச்சாவடியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். வில்சன்  கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் ,தவ்பீக் ஆகிய  இருவரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  அதை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி … Read more

அதிர்ச்சி சம்பவம்.! மகள் கண் எதிரே தாயை கூலிப்படை வைத்து கொன்ற கொடூர தந்தை.!

மதுரையில் குமரகுரு என்பவரின் வீட்டுக்குள் புகுந்து மனைவி மற்றும் தாயை கத்தியால் குத்தி, சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம். போலீஸ் விசாணையின் போது, சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து தானே கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் கணவன். மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா தெருவை சேர்ந்தவர் குமரகுரு, இவரது மனைவி லாவண்யா இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தார்.  கீழே … Read more

தற்கொலை என்று எண்ணி காவல்துறையினர் முடித்த வழக்கு!பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல். தப்பி சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் 19 வயது தலித் இளம்பெண் ஆவார்.இவர் கடந்த மாதம் 31-ம் தேதி காணாமல் சென்றுள்ளார்.இதன் காரணமாக பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில் தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் … Read more

நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்ட குற்றவாளி தாய் .!

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும்  வரும்  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய் என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் என  நிர்பயா தாயாரிடம்  மடிப்பிச்சை கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more

காணாமல் போன இளம்பெண்களை தேடி தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்!அலமாரிக்குள் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சம்பவம்!

காணாமல் போன இளம்பெண்களை தேடி தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்துள்ளனர்.அவர்கள் தங்கிருந்த வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது அலமாரியை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான உக்ரேனியாவில் மரியா காமினினா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் எவெலினா லிசென்கோ என்ற 16 வயதுடைய இளம்பெண்ணும் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் சென்றுள்ளனர். இவர்களின் பெற்றோர் என்று சென்று தேடினாலும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை … Read more

கள்ளக்காதல் விவகாரம்.! துணை நடிகரை கொன்ற துணை நடிகை கைது.!

துணை நடிகர் ரவி , டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்த தேவி என்பவருடன் திருமண மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ரவி உடன் தனது திருமண மீறிய உறவுவை தேவி துண்டித்து விட்டார்.ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்து உள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் சினிமா வாய்ப்பு தேடி 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்பு  தேடி … Read more

பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட சின்னகேசவலு தந்தையின் தற்போது நிலைமை என்ன தெரியுமா ..?

சமீபத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டவர்  சின்னகேசவலு. இவரது தந்தை குர்மன்னா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார்  பைக் மீது மோதியது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் கடந்த 6-ம் தேதி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இறந்த நான்கு பேரில் சின்னகேசவலு … Read more

மரத்தால் எழுந்த பிரச்சனை! மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சாப்டவேர் என்ஜினியர்!

கோவை மாவட்டம் கல்லுக்குழி எனும்பகுதியில் வசித்து வந்த சக்திவேல் என்கிற பொறியியலாளர் தன் வீட்டிலேயே எரித்து கொல்லப்பட்டுள்ளார்.  போலீஸ் விசாரணையில் எதிர்வீட்டு ஆனந்தகுமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் எரித்து கொன்றுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார் சக்திவேல். இவர் சாஃப்ட்வேர் என்ஜினீரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக கால் செய்யவில்லை என கூறி, இவரது தங்கை கணவர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார். … Read more

பெண்ணை கொன்று பழியை கணவர் மீது போட்டு சென்ற இளைஞர்!விசாரணையில் காவல்துறையினர் எடுத்த அதிரடி முடிவு!

இளம் பெண்ணை கொன்று பழியை பெண்ணின் கணவர் மீது விட்டு சென்ற இளைஞர். விரைந்து செயல் பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இருக்கும் ரயில் தண்டபாலத்தில் கடந்த 21-ம் தேதி தீப்தி ரமேஷ் என்பவரின் சடலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அந்த பெண்ணின் சடலத்தின் அருகில் ஒரு கடிதமும் கைபேசியும் இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் … Read more

குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்!திடுக்கிடும் தகவல்!

குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர். குழந்தைகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஆள்னே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.அப்போது சுமார் 35 வயதுள்ள பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார். இதனால் அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அப்போது … Read more