பெண்ணை கொன்று பழியை கணவர் மீது போட்டு சென்ற இளைஞர்!விசாரணையில் காவல்துறையினர் எடுத்த அதிரடி முடிவு!

இளம் பெண்ணை கொன்று பழியை பெண்ணின் கணவர் மீது விட்டு சென்ற இளைஞர். விரைந்து செயல் பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இருக்கும் ரயில் தண்டபாலத்தில் கடந்த 21-ம் தேதி தீப்தி ரமேஷ் என்பவரின் சடலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அந்த பெண்ணின் சடலத்தின் அருகில் ஒரு கடிதமும் கைபேசியும் இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் … Read more

மருத்துவமனையில் கற்பமான நிலையில் வந்த விதவை பெண்!பெண்ணின் மைத்துனர் கூறிய தகவல்!

விதவை பெண்ணை பலாத்காரம் செய்த நபர்.விதவை பெண் கற்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற விசாரணையில் வைத்துள்ளனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 35 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகியும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுள்ளார். இந்நிலையில் விதவை பெண் எப்படி கற்பமாக முடியும் என … Read more