22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலா தொடர்புடைய பங்களா சொத்து முடக்கம்…!

சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள்  முடக்கியுள்ளனர். சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள்  முடக்கியுள்ளனர். 2017-ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட 3 மகன்களுக்காக தங்களது சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி…! எந்த கட்சிக்கு தெரியுமா…?

தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகையை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் துளசிதாஸ்-மலர்க்கொடி. இவர்களுக்கு 3 மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் காலத்திற்கு பின், தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து … Read more

தப்பிக்க நினைத்த ராணா கபூர் – மேலடுக்கு கண்காணிப்பு போட்ட அமலாக்கத்துறை.!

யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.  மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், … Read more

கோடிஸ்வரருக்கு வந்த சோதனை.! மகன்,மகள்கள் செய்த கொடுமை.! பசியும், பட்டினியுமாக தவிக்கும் தந்தை.!

சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

அதிர்ச்சி சம்பவம்.! மகள் கண் எதிரே தாயை கூலிப்படை வைத்து கொன்ற கொடூர தந்தை.!

மதுரையில் குமரகுரு என்பவரின் வீட்டுக்குள் புகுந்து மனைவி மற்றும் தாயை கத்தியால் குத்தி, சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம். போலீஸ் விசாணையின் போது, சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து தானே கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் கணவன். மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா தெருவை சேர்ந்தவர் குமரகுரு, இவரது மனைவி லாவண்யா இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தார்.  கீழே … Read more

சசிகலாவின் 1600 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதா? வழக்கறிஞர் விளக்கம்

சசிகலாவின் சொத்துகள் முடக்கபட்டதாக கூறுவது தவறானது என்று  சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியதை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. … Read more

சசிகலாவின் 1,600 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் – காரணம் என்ன?

சசிகலாவின் ரூ,1, 600 கோடி மதிப்புள்ள  சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில்  பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியது.இதனை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் வருமான வரித்துறையினர் … Read more

ரூ.40 கோடி மதிப்பிளான டிபன் பாக்சில் திருடி தின்ற திருடர்கள்…!!!

கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா … Read more