கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது – டெல்லி போலீஸ் தகவல்!

டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த குற்றங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 20 வரை டெல்லியில் 3063 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 890 குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. . அதிலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிபறிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு … Read more

தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது …!

தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு கொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளியான செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கல்லூரி பருவம் முதலே லேப்டாப்களை திருடி வந்ததும், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் திருடி இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

திருடி விட்டு ஜன்னல் வழியே தப்பிக்க முயன்று சிக்கிக்கொண்ட திருடன் – வீடியோ உள்ளே..!

ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான். திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் … Read more

ரயிலில் தப்பிச்சென்ற திருடனை பிடிக்க விமானத்தில் பறந்த போலீசார்.!

மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரைச் சேர்ந்த கைலாஷ் தாஸ், இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் பில்டர் ராஜேஷ் பாபுவின் வீட்டில் ஆறு ஆண்டுகள் வேலை செய்து, அங்கு அடித்தளத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பாபுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி, பாபுவின்  குடும்பதினர் கொரோனா நோயாளியை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, தாஸ் ரூ .1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர … Read more

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை..?

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை. திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மல்லிகா இவர் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால் ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது இந்த நிலையில் மல்லிகாவின் வீடு பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்தது மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து திங்கட்கிழமை காலையில் 10 மணிக்கு வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் … Read more

கேரளாவில் சுவாரசிய சம்பவம்.! திருட வந்த இடத்தில் புகைப்படத்தை பார்த்து மனம் மாறிய திருடன் .!

கேரளாவில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திருடன் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடித்து உள்ளான். அப்போது ஒருவீட்டில் அந்த திருடன் இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்து விட்டேன் என திருடன் சுவற்றில் எழுதி இருந்தார். கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் … Read more

நிர்வாணமாக திருட வந்த திருடன்..!அச்சத்தில் மக்கள்..!

விருத்தாச்சலத்தில் பி.என்.ஆர் நகரிலுள்ள ஜமால் பாஷா தெருவில்  வீடுகளின் ஜன்னலில் வைக்கும் பொருட்கள் அடிக்கடி காணாமல் போகி உள்ளது. பொருள்கள் எப்படி காணாமல் போகிறது என தெரியாமல் அந்த தெருவில் இருந்தவர்கள்குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் அங்கு செல்போன் , நகைகள் சின்ன சின்ன பொருட்களை தொடர்ந்து காணாமல் போனது. அந்த தெருவில் வசிக்கும் ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை ஏதோ சத்தம் கேட்கிறது என எழுந்தார். அப்போது யாரோ திருட முயற்சி செய்கிறார் என … Read more

என்னடா திருடனுக்கு வந்த சோதனை! உஷாரான கடை உரிமையாளர்!!

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை நடத்தி வந்தார் ஜெயராஜ். நேற்று இரவு கடையை மூடி விட்டு, காலை வந்து பார்த்த பொது கடையில் உள்ள அணைத்து பொருட்களும் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த திருடர் ஒருவர், கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த நபர், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தினார். மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் ” உயிரை பணய … Read more

நாய்க்கு பயந்து வீட்டில் நுழைந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை !

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை  சேர்ந்த சுஜித் குமார் (28). இவர் தேவா பகுதியில் உள்ள ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தியது.நாய்களுக்கு பயந்து சுஜித் குமார் அருகிலிருந்த வீட்டில் நுழைந்துள்ளார். நாய்களின் சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சுஜித்து இருப்பதை பார்த்து திருடன் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் சுஜித்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் சுஜித் மீது … Read more

ரூ.40 கோடி மதிப்பிளான டிபன் பாக்சில் திருடி தின்ற திருடர்கள்…!!!

கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா … Read more