இன்றைய நாள் எப்படி இருக்கு?? (04/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். ரிஷபம்: வாக்குவாதத்தை தவிர்க்கவும்.பணிசுமை அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது மிதுனம்: மன உளைச்சல் அதிகரிக்கும்.முடிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.பொறுமையோடு கடைபிடிப்பது நல்லது கடகம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள்.மாசில்லாதவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சிம்மம்: சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.கொடுக்கல்-வாங்கல் சீராகும்.பணதேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கன்னி: கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்பத்தில்  மகிழ்ச்சி காணப்படும்.மங்களப்பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். துலாம்: சீண்டுபவர்களுக்கு சிரிப்பால் … Read more

10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது…

நாடு முழுவதும்  இன்று 10 மாநில சட்டசபை  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி  மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய … Read more

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு வாரியம் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்விற்கான தேதி மறு அறிவிப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது

அமெரிக்க பாடபுத்தகத்தில் இடம்பெற்ற “Forest man of India” வியக்கவைக்கும் விவசாயி

தரிசு மண்ணில் 550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே  உருவாக்கிய  ’Forest man of India’ என்று அழைக்கப்படும் அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு அசாமில் பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட  ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கினார். அம்மரங்கள் காடுகளாக வளரும் வகையில் தனது அயாராத உழைப்பினால்  550 ஹெக்டர் பரப்பளில்  காட்டை உருவாக்கியுள்ளார். இவர் … Read more

நடிகர் அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு…

அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பட்சன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற பனோகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். அப்போது அவர்களிடம் அம்பேத்கர் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் போன்ற பல கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் அமித்பா … Read more

#அறிவிப்பு-பாபநாசம் தொகுதி காலியானது..அதிகாரப்பூர்வ வெளியீடு

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார். சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். … Read more

மேகலயாவில் நிலநடுக்கம்.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் நடுக்கம்

மேகலயாவில் திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை  1.13 மணியளவில்  திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (03/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: மன குழப்பம் அதிகரிக்கும்.பணியில் இருப்பவர்கள் பக்குவத்தோடு செயல்படுவீர்கள்.கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள் ரிஷபம்: பேச்சால் எல்லோரையும் வெல்லும் நாள். உடன் இருப்பவர்களின் தேவையை அறிவீர்கள்.மங்கள பேச்சு சுமூகமாக முடியும். மிதுனம்: மேற்கொள்ளும் செயல்களுக்கு பலன் கிடைக்கும்.சாமர்த்திய பேச்சு சங்கடங்களை போக்கும். கடகம்: விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது.சிலரின் உண்மை நிலையை உணர்வீர்கள்.கடினமான சூழலையும் கடக்கும் மனவலிமை கொண்டவர்கள் சிம்மம்: புதிய சிந்தனைகள் உருவாகும்.தொழிலில் புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள்.அன்பு கொண்டவர்களின் ஆதரவு பெருகும் கன்னி: குறித்த நேரத்தில் பணி … Read more

வட்டிக்கு வட்டி வசூலித்ததை…நவ.,5க்குள் திருப்பி அளிக்க RBI உத்தரவு..

வங்கிகள் நவம்பர் 5ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்க  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல்வேறு வகையில் கடன் வாங்கியவர்களின் 6 மாத தவணைகளை கொரோனா பரவலல் ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்தது. ஒத்திவைத்த அந்த 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் அறிவித்தது.இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து  சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரூ.2 கோடி … Read more

இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் பிரான்ஸ் மக்களுக்கு அதிபர் இம்மானுவல் எச்சரிக்கை

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுக்காப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்தோனியா, வங்காளதேசம்,ஈராக்,மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூர்த்தானியா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிக கவனத்தோடு இருக்கவும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரெஞ்சு பள்ளி ஒன்றில் ஓவிய பெண்ஆசிரியர் சாமுவேல் பட்டி முகமது … Read more